‘REPARATIONS’ in The CONTEXT of HUMAN RIGHTS & HUMANITARIAN INTERVENTIONS




මානව හිමිකම් හා මානුෂවාදී මැදිහත්වීම් යන සංදර්භය තුළ ගැටුම්වල ප්‍රතිඵලයක් ලෙස යම් හානියකින් පීඩාවට පත් වින්දිතයන්ගේ ජීවන තත්ත්වය ඉහළ නැංවීම සඳහා හානිපූරණයන් ප්‍රදානය කරනු ලබයි. නමුදු, ඇතැම් උල්ලංඝනයවීම් ප්‍රකෘතිමත් කළ නොහැකි ඒවා වන අතර, හානිපූරණයන් ලෙස ලබා දෙනු ලබන කිසිදු සහනයක් තුළින් ඔවුන් පෙර සිටි තත්ත්වයට ගෙන ආ නොහැකි බව ද පිළිගත යුතුය.

மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான தலையீடுகளின் பின்னணியில் இழப்பீடுகள் என்பது மோதலின் போது பாதிப்புக்கு உட்பட்டதன் விளைவாக எற்படுகின்ற நிலைமையை சமாளிப்பதற்காக இன்னலுக்குள்ளானவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மீறல்களில் சில சரிசெய்ய முடியாதவை என்பதோடு, இழப்பீடுகளால் எவற்றினாலும் இன்னலுக்குள்ளானவரின் முந்தைய நிலையை மீட்டெடுக்க முடியாது என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.



හානිපූරණය යනු සංක්‍රාන්තික යුක්තිය යන පුළුල් සංදර්භය තුළ හඳුනාගත් තවත් එක් පියවරක් වේ. එක්සත් ජාතීන්ගේ සංවිධානය විසින් හඳුන්වා දී ඇති පරිදි සංක්‍රාන්තික යුක්තිය යනු :

இழப்பீடு என்பது இடைக்கால நீதியின் பரந்த சூழலில் அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும். இடைக்கால நீதி என்பது ஐக்கிய நாடுகள் சபையால் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது :

"වගවීම සහතික කිරීම, යුක්තිය ඉටු කිරීම මෙන්ම සංහිඳියාව ළඟා කර ගැනීම සඳහා මහා පරිමාණ අතීත අපයෝජන උරුමයක් ඇති කර ගැනීමට සමාජය ගත් උත්සාහය හා සම්බන්ධ සම්පූර්ණ ක්‍රියාවලීන් හා යාන්ත්‍රණයන්" වේ.

"கடந்த காலத்தில் நிகழ்ந்த பாரிய அளவிலான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கும், நீதியினை நிலைநாட்டுவதற்கும், நல்லிணக்கத்தினை அடைவதற்குமான சமூகத்தின் முயற்சியுடன் தொடர்புடைய முழு அளவிலான செயல்முறைகள் மற்றும் வழிமுறைகள்"




සංක්‍රාන්තික යුක්ති රෙජීමය තුළ පිළිගත් මූලික මූලධර්ම හතරකි :

இடைக்கால நீதி முறையின் கீழ் நான்கு அடிப்படைக் கோட்பாடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன :

(අ) ලිංගික ප්‍රචණ්ඩත්වය ඇතුළු බරපතල ලෙස මානව හිමිකම් හා ජාත්‍යන්තර මානුෂවාදී නීතිය උල්ලංඝනය කිරීම් සඳහා චෝදනා ලද අපරාධකරුවන් විමර්ශනය කිරීමටත්, ඔවුන්ට එරෙහිව නඩු පැවරීමටත් සහ එහි දී වැරදිකරුවන්වන තැනැත්තන් හට දඬුවම් ලබා දීමටත් රාජ්‍යයකට ඇති බැඳියාව

(அ) மனித உரிமை மீறல்கள் மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள் மற்றும் குற்றம் புரிந்தவர்களாக கண்டறியப்பட்டவர்களைத் தண்டிப்பதும், குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை விசாரிப்பதும், வழக்குத் தொடர்வதும் அரசின் கடப்பாடாகும்

(ආ) අතීත අපයෝජන හා අතුරුදහන් වූ තැනැත්තන්ගේ අවසාන ඉරණම පිළිබඳ සත්‍යය දැනගැනීමට ඇති අයිතිය

(ஆ) கடந்த கால துஷ்பிரயோகங்கள் மற்றும் காணாமல் போனவர்களின் தற்போதைய நிலை, உண்மையை அறியும் உரிமை

(ඇ) බරපතල ලෙස මානව හිමිකම් කඩ වූ හා ජාත්‍යන්තර මානුෂවාදී නීතිය උල්ලංඝනයවීම්වලට භාජනය වූ වින්දිතයන් හට හානිපූරණයන් ලබා ගැනීමට ඇති අයිතිය

(இ) மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் கடுமையான மீறல்களால் இன்னலுக்குள்ளானவர்கள் இழப்பீடு பெறுவதற்கான உரிமை

(ඈ) විවිධ පියවර තුළින් එකී කෲරත්වයන් අනාගතයේදී නැවත ඇති නොවීම සඳහා වගබලා ගැනීමට රාජ්‍යයකට ඇති බැඳියාව

(ஈ) எதிர்காலத்தில் இதுபோன்ற கொடூரங்கள் மீண்டும் நிகழாமல் பல்வேறு நடவடிக்கைகளினூடாக அதனைத் தடுத்தல் தொடர்பில் அரசின் கடப்பாடு



ජාත්‍යන්තර මානව හිමිකම් නීතිය දැඩි සේ උල්ලංඝනය වූ හා බරපතල ලෙස ජාත්‍යන්තර මානුෂවාදී නීතිය උල්ලංඝනය වූ වින්දිතයන් සඳහා පිළියම් හා හානිපූරණයන් සඳහා ඇති අයිතිය පිළිබඳ ප්‍රතිපත්ති හා මාර්ගෝපදේශයන් පිළිබඳ යෝජනා අංක 60/147, එක්සත් ජාතීන්ගේ මහා සමුළුව විසින් 2005 දෙසැම්බර් 16 දින සම්මත කරගන්නා ලදී.

சர்வதேச மனித உரிமைச் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் கடுமையான மீறல்களால் இன்னலுக்குள்ளானவர்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு பெறும் உரிமை பற்றிய அடிப்படை கோட்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் தொடர்பில் 2005 டிசம்பர் 16ஆம் திகதிய 60/147 இலக்க தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக்கொண்டது.



2018 වසරේ පනත විසින් ශ්‍රී ලංකාවේදී හඳුන්වා දෙන ලද හානිපූරණ රෙජීමය විසින් පෙර පැවති යෝජනා ක්‍රම වැඩි දියුණු කර, එහි මැදිහත්වීම්වල විෂයපථය ප්‍රවර්ධනය කර, විශේෂයෙන්ම හානිපූරණයන් ප්‍රදානය කිරීමේ මුඛ්‍ය පරමාර්ථය ජාතික සමඟිය හා සංහිඳියාව ළඟා කර ගැනීමත්, ප්‍රචණ්ඩත්වය නැවත ඇති නොවීමට වග බලා ගැනීම සහතික කිරීමත් බව හඳුනාගෙන ඇත.

2018ஆம் ஆண்டின் சட்டத்தின் மூலம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இழப்பீட்டு முறை, கடந்த கால திட்டங்களை மேம்படுத்தி அதன் தலையீடுகளின் நோக்கத்தினை வலுப்படுத்துகின்றது. அத்தோடு தேசிய ஒற்றுமை. நல்லிணக்கம், மீள நிகழாமை என்பவற்றினை உறுதி செய்வதே இழப்பீடுகளை வழங்குவதன் இறுதி நோக்கம் என்பதனை வலுவாக அங்கீகரிக்கிறது.

Source: Office for Reparations-SriLanka